ஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு

ஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு விளக்கினார். அதில், விவசாயிகளுக்கு உதவும்வகையில், வரலாற்று சிறப்புமிக்க திருத்தத்தை, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் வேளாண் விளை பொருட்களை விற்பனைசெய்ய இந்த சட்டத் திருத்தம் வழிவகுக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். வேளாண் துறையை மறு மலர்ச்சி அடைய செய்யும் வகையிலும், விவசாயிகளுக்கு வருவாயை அதிகரிக்கும் வகையிலான தொலை நோக்கு திட்டம் இது என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மேலும், காய்கறிகள், எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து விடுவிக்கப் படுவதாகவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...