வென்றாலும் தோற்றாலும் பாஜக மக்களுக்காக பாடுபடும் கட்சி

வென்றாலும் தோற்றாலும் பாஜக மக்களுக்காக பாடுபடும் கட்சி என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலமாக கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது-

சில கட்சிகள் தேர்தலுக்காக மட்டுமே செயல்படும். பாஜக அப்படியல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டதுதான் பாஜக. மக்களுக்காக, சமூகத்திற்காக, நாட்டின் மாற்றத்திற்காக பாஜக செயல்பட்டு வருகிறது.

மக்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது என்பது கடவுளிடம் ஆசிர்வாதம் வாங்குவதை போன்றதாகும். மக்கள்சக்தி மிக்கவர்கள். அவர்கள் எப்போதும் நம்மிடம் வலியுறுத்தவும் செய்வார்கள். கோரிக்கையும் வைப்பார்கள்.

பொது முடக்கத்தின் போது பாஜக தொண்டர்கள் ஏராளமான மக்களுக்கு உதவி செய்துள்ளனர்.ஏழைகளை தங்களது குடும்ப உறுப்பினரை போன்று நமதுகட்சி தொண்டர்கள் அணுகியுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தானில் பாஜக தொண்டர்கள் மிகசிறப்பாக பணியாற்றியுள்ளனர். பீகார் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த தொண்டர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மோடியுடன் வீடியோ கான்பரன்சிங்கில் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜ்நாத்சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன்,பியூஷ் கோயல், கிரிராஜ் சிங், கட்சியின் தேசியதலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...