சூரியனார் கோயிலின் வீடியோவை பகிர்ந்த பிரதமர்

குஜராத்தின் மொதேராவில் (Modhera) அமைந்துள்ள புகழ் பெற்ற சூரியனார் கோயிலின் (Sun Temple) வீடியோவை பிரதமர் நரேந்திரமோடி (Narendra Modi) அவர்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 26, 2020) பகிர்ந்துகொண்டார். மேலும், மழை நாளில் இந்த கோயிலைக் காண்பது ஒரு அற்புதக்காட்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

வீடியோவைப் பிரதமர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அகௌண்டில் பகிர்ந்தார்.

“மொதேராவின் சின்னமான சூரிய ஆலயம் மழைநாளில் மிகவும் அற்புதமாக தோன்றுகிறது” என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் வெளியிட்ட 55 வினாடிகள்கொண்ட வீடியோவில், கோயிலின் படிகளில் மழைநீர் ஓடுவதைக் காண முடிகிறது.

குஜராத் சுற்றுலா துறையின் (Gujarat Tourism) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, மோதேராவின் சூரியகோயில் புஷ்பவதி நதிக்கு அருகில் அமைந்துள்ளது. இது சோலங்கி ஆட்சியாளர்களின் மரபையும் புகழையும் கட்டிடக் கலையையும் எடுத்துக்காட்டும் சின்னமாக உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...