பீகார் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம்

பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம் என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். சிராக் பாஸ்வான் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “ பிரதமர் மோடி மீதான தங்கள் நம்பிக்கையை பீகார்மக்கள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்.பாஜக மீது மக்கள் ஆர்வம் கொண்டிருப்பதை தேர்தல்முடிவுகள் காட்டுகின்றன. இது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி”எனத் தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகஇடங்களை வென்றுள்ளது 243 சட்டமன்றத்திற்கு பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. பின்னிரவு நீடித்த வாக்கு எண்ணும் பணியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

பெரும்பான்மைக்கு 122 இடங்கள்தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களையும் மெகாகூட்டணி 110 இடங்களையும் வென்றது. லோக்ஜனசக்தி கட்சி ஒரு இடத்தைக் கைப்பற்றியது. பிறகட்சிகள் 7 இடங்களில் வென்றன. இதன்மூலம், பீகாரில் மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி அமைவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...