மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் நேற்றைய தினம் தமிழகம் வருகைதந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து., பல திட்டங்களை அடிக்கல் நாட்டி துவக்கியும் வைத்தார்கள்…
* ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
*வல்லூரில் ரூ.900 கோடியில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோலிய முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
*கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
*சென்னை வர்த்தக மையம் ரூ.309 கோடியில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
*கோவை – அவினாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலைத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
*திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை உள்துறை திரு.அமைச்சர் அமித்ஷா மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்…
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |