பீகாரைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் ஆட்சி அமைப்போம்

கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து கருப்பர்கூட்டம் என்ற யூட்யூப் சேனலில் வீடியோ பதிவு ஒன்று வெளியிடபட்டது. அந்தவீடியோ பதிவுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க சார்பில் தமிழகம் முழுவதும் வேல்யாத்திரை செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக பாஜகசார்பில் திருத்தணியில் கடந்தமாதம் 6-ம் தேதி தொடங்கிய வேல்யாத்திரை, திருச்செந்தூரில் இன்று நிறைவடைந்தது. இதன் நிறைவு விழா, திருச்செந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.

அப்போது பேசியவர், ‘கடவுள் முருகனை அவமதித்ததவர்களை எதிர்த்து வேல்யாத்திரை நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். பீகாரைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிஅமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல, தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிஅமையும் என்றும், சூரிய ஒளி மூலம் தாமரைமலரும் என்றும் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...