பீகாரைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் ஆட்சி அமைப்போம்

கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து கருப்பர்கூட்டம் என்ற யூட்யூப் சேனலில் வீடியோ பதிவு ஒன்று வெளியிடபட்டது. அந்தவீடியோ பதிவுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க சார்பில் தமிழகம் முழுவதும் வேல்யாத்திரை செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக பாஜகசார்பில் திருத்தணியில் கடந்தமாதம் 6-ம் தேதி தொடங்கிய வேல்யாத்திரை, திருச்செந்தூரில் இன்று நிறைவடைந்தது. இதன் நிறைவு விழா, திருச்செந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.

அப்போது பேசியவர், ‘கடவுள் முருகனை அவமதித்ததவர்களை எதிர்த்து வேல்யாத்திரை நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். பீகாரைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிஅமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல, தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிஅமையும் என்றும், சூரிய ஒளி மூலம் தாமரைமலரும் என்றும் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...