விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதிய வேளாண் சட்டம்

இந்திய தொழில்வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (எப்ஐசிசிஐ) 93வது ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் வருடாந்திர  மாநாட்டு துவக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

கடந்த 6 ஆண்டுகளில் உலகம் இந்தியாமீது வைத்திருந்த நம்பிக்கையானது, கடந்த சிலமாதங்களில் மேலும் வலுப்பெற்றிருகிறது. அது அந்நிய நேரடிமுதலீடாக இருந்தாலும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களாக இருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகளவில் முதலீடுகளை செய்து சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து முதலீடுசெய்கின்றனர்.

கடந்த கால கொள்கைகள், பலதுறைகளில் திறமையின்மையை ஊக்குவித்தன, புதிய சோதனைகளை நிறுத்தின. சுயசார்பு இந்தியாதிட்டம், ஒவ்வொரு துறையிலும் செயல்திறனை ஊக்குவிக்கிறது. நீண்டகால போட்டித்தன்மையில் சாதகமான துறைகளில் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வேளாண் உள்கட்டமைப்பு, உணவுபதப்படுத்துதல், சேமிப்பு அல்லது குளிர்பதன கிடங்கு என விவசாயத் துறைக்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிறதுறைகளுக்கும் இடையில் உள்ள தடுப்பு சுவர்களை கண்டோம். அனைத்து சுவர்களும் தடைகளும் இப்போது அகற்றப்பட்டுள்ளன.

விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதியவேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கூடுதல் சந்தை வசதிளை பெற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தங்களுக்கு பிறகு, விவசாயிகளுக்கு புதியசந்தைகள், விருப்பத் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தின் அதிக நன்மைகிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...