என் தொழில் முறை வாழ்க்கையில் நான் பெரிதும் மதிப்பதும், நன்றி கூறுவதும் மோடி அவர்களுக்குத்தான்

மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, “என் இத்தனை ஆண்டுகால தொழில் முறை வாழ்க்கையில் நான் பெரிதும் மதிப்பதும், நன்றி கூறுவதும் மோடி அவர்களுக்குத்தான். அதிருப்திஇருக்கும், எதிர்ப்பு இருக்கும், ஆனால் ஒரு போதும் திசைதிருப்பவோ அல்லது ஓடவோ இல்லை. எந்தவித  சலனமும் இல்லாமல், பின்வாங்காமல் முன்னேறி ஓடிக்கொண்டிருக்கிறார்.

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதும் பரவலைத்தடுக்க பொதுமுடக்கம் அறிவித்தீர்கள். மக்கள் பிரிவுபடாமல் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் ஒரேநேரத்தில் தீபம் ஏற்றவைத்தீர்கள். நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. பெருமை பேசவில்லை. இது நாட்டை ஒன்றிணைத்து, நாங்கள் எழுந்து நிற்கமுடியும் என்பதை உலக்குக்குக் காட்டுகிறது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து நீங்கள் சொன்னதை பின்பற்றினால், நீங்கள் செய்ததைச்செய்தால், இந்த உலகம் சொல்லும், `இந்த பிரதமர் அது நடக்கக்கூடும் என்று சொன்னார், நடத்தி காட்டினார்’ என்று” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...