மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, “என் இத்தனை ஆண்டுகால தொழில் முறை வாழ்க்கையில் நான் பெரிதும் மதிப்பதும், நன்றி கூறுவதும் மோடி அவர்களுக்குத்தான். அதிருப்திஇருக்கும், எதிர்ப்பு இருக்கும், ஆனால் ஒரு போதும் திசைதிருப்பவோ அல்லது ஓடவோ இல்லை. எந்தவித சலனமும் இல்லாமல், பின்வாங்காமல் முன்னேறி ஓடிக்கொண்டிருக்கிறார்.
கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதும் பரவலைத்தடுக்க பொதுமுடக்கம் அறிவித்தீர்கள். மக்கள் பிரிவுபடாமல் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் ஒரேநேரத்தில் தீபம் ஏற்றவைத்தீர்கள். நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. பெருமை பேசவில்லை. இது நாட்டை ஒன்றிணைத்து, நாங்கள் எழுந்து நிற்கமுடியும் என்பதை உலக்குக்குக் காட்டுகிறது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து நீங்கள் சொன்னதை பின்பற்றினால், நீங்கள் செய்ததைச்செய்தால், இந்த உலகம் சொல்லும், `இந்த பிரதமர் அது நடக்கக்கூடும் என்று சொன்னார், நடத்தி காட்டினார்’ என்று” என்றார்.
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |