தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணைய தலைவர் ஆர்.செல்லமுத்து தனதுபதவியை ராஜிநாமா செய்துள்ளார். ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் அவர் தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர்பொறுப்பை ஏற்பவர்கள் 62 வயதுவரை அந்தபதவியில் இருக்கலாம். அதன்படி செல்லமுத்து
ஓய்வுபெறுவதற்கு இன்னும் 4மாதங்களே எஞ்சியுள்ளன . அதற்குள்ளாக அவர் தனதுபதவியை ராஜிநாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.