தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணைய தலைவர் ஆர்.செல்லமுத்து தனதுபதவியை ராஜிநாமா செய்துள்ளார். ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் அவர் தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர்பொறுப்பை ஏற்பவர்கள் 62 வயதுவரை அந்தபதவியில் இருக்கலாம். அதன்படி செல்லமுத்து
ஓய்வுபெறுவதற்கு இன்னும் 4மாதங்களே எஞ்சியுள்ளன . அதற்குள்ளாக அவர் தனதுபதவியை ராஜிநாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.