சிபிஐ,யின்· இணைய தளத்தை சீர்குலைத்த பாகிஸ்தான் சைபர் ராணுவம்

சிபிஐ,யின்  இணைய தளத்தை பாகிஸ்தான் சைபர்ராணுவம்  சீர்குலைத்துள்ளது. சிபிஐ இணையதளத்தின் முதல்ப் பக்கத்தில் “சிதைக்கப்பட்டு உள்ளது” என்ற தகவலுடன் “பாகிஸ்தான் இணையதள-ராணுவம்” என்கிற வாசகமும்  வெளியிடபட்டுள்ளது.நேற்ற்று இரவு முதல் சிபிஐ,யின் இணையத்தளம் முடங்கிய நிலையில் உள்ளது.

தேசிய தகவல் மையத்தால் அரசின் முக்கிய இணையதளங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன . இந்தநிலையில், இணையதளத்தினுடைய  கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி சி.பி.ஐ இணையதளம் சிதைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ. இணைய தளத்தை சீர்குலைத்தது போல் இந்திய அரசின்  முக்கிய துறைகளின் இணைய தளங்களையும் முடக்குவோம் என பாகிஸ்தான் சைபர் ராணுவம் தெரிவித்துள்ளது .

சிபிஐ. இணையத்தளத்தில் மிக முக்கியமான பல ஆவணங்கள் உள்ளன. சர்வதேச போலீசுடன், சிபிஐ. இணையத்தளம் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது .

இந்த சம்பவம் குறித்து விசாரணை-நடத்த சிபிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும், இணையதளம் தொடர்ந்து பாதுகாப்பாக இயங்க பல நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு உள்ளது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.