யானை தன்பலத்தை அறிய ஒத்திருக்கிறது மோடியின் ஆட்சி

ரஷ்யா தற்காலிகமாக போரை நிறுத்தியது ஒரே காரணத்திற்காகத் தான்..அது இந்தியர்களை முழுமையாக வெளியேற்றத்தான்..முழுமையாக மேற்குலகத்தோடு தன்தொடர்புகளை துண்டித்துக் கொண்ட ரஷ்யா இந்தியாவுக்காக எடுக்கிற முயற்சிகள் ஆச்சர்யகரமானது.இந்தியாவுக்கு அழுத்தத்தைதரவே QUAD கூட்டம் அறிவிக்கப்பட்டது.ஆனால் பிரதமர் அதை மிகலாவகமாக கையாண்டார்.ரஷ்யாவுக்கு அவநம்பிக்கை வரவில்லை,QUAD நாடுகளாலும் இந்தியாவை பகைக்கமுடியவில்லை..

சீனாவை வைத்தோ,பாகிஸ்தானை வைத்தோ எல்லாம் இந்தியாவை அச்சுறுத்துமுடியாது.இந்த பிராந்தியத்தில் மேற்கிற்கு நியாயமான பங்காளியாக இந்தியா மட்டுமே இருக்கமுடியும்.அதற்கான மரியாதையை தருகிற போது,அதை இரட்டிபாக்கி இந்தியா தன்செயல்பாட்டில் திருப்பித் தரும்.

அதைவிடுத்து நாளை இலங்கையிலோ அல்லது பாகிஸ்தானிலோ நின்று இந்தியாவை அச்சுறுத்தலாம் என்று நம்புபவர்களுக்கு அதுபாடத்தை கற்றுக் கொடுக்கவும் தயங்காது. ஒருயானை தன்பலத்தை அறிய ஆரம்பிப்பதை ஒத்திருக்கிறது மோடியின் ஆட்சிகாலம்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...