தான்சானியாவில் மந்திரவாதிகள் ஆறு பெண்களை நரபலிகொடுத்து பூஜை

மந்திரவாதிகளின் ஆதிக்கம் இன்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உண்டு நோய் ஏற்பட்டால் மக்கள் மருத்துவமனைக்கு செல்வதைவிட மந்திரவாதிகளை தேடிசெல்வதே அதிகம். இந்நிலையில் தான்சானியா நாட்டில் மந்திரவாதிகள் ஆறு பெண்களை நரபலிகொடுத்து பூஜை செய்துள்ளனர்.

அந்த ஆறு பெண்களையும் துண்டு_துண்டாக வெட்டி அவர்களின் உடல்

உறுப்புகளை எடுத்துசென்று இந்த பூஜைகளை செய்திருக்கிறார்கள். மனித உறுப்புகளை_வைத்து பூஜைசெய்தால் பணக்காரர்கள் ஆகலாம் எனும் நம்பிக்கை தான் சானியாவில் பலரிடம் இருக்கிறது .இந்த விஷயம் வெளியானதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் வன் முறையிலும் குதித்தனர் . அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினார்கள். இதில் 2பேர் கொல்லபட்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...