தான்சானியாவில் மந்திரவாதிகள் ஆறு பெண்களை நரபலிகொடுத்து பூஜை

மந்திரவாதிகளின் ஆதிக்கம் இன்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உண்டு நோய் ஏற்பட்டால் மக்கள் மருத்துவமனைக்கு செல்வதைவிட மந்திரவாதிகளை தேடிசெல்வதே அதிகம். இந்நிலையில் தான்சானியா நாட்டில் மந்திரவாதிகள் ஆறு பெண்களை நரபலிகொடுத்து பூஜை செய்துள்ளனர்.

அந்த ஆறு பெண்களையும் துண்டு_துண்டாக வெட்டி அவர்களின் உடல்

உறுப்புகளை எடுத்துசென்று இந்த பூஜைகளை செய்திருக்கிறார்கள். மனித உறுப்புகளை_வைத்து பூஜைசெய்தால் பணக்காரர்கள் ஆகலாம் எனும் நம்பிக்கை தான் சானியாவில் பலரிடம் இருக்கிறது .இந்த விஷயம் வெளியானதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் வன் முறையிலும் குதித்தனர் . அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினார்கள். இதில் 2பேர் கொல்லபட்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...