மந்திரவாதிகளின் ஆதிக்கம் இன்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உண்டு நோய் ஏற்பட்டால் மக்கள் மருத்துவமனைக்கு செல்வதைவிட மந்திரவாதிகளை தேடிசெல்வதே அதிகம். இந்நிலையில் தான்சானியா நாட்டில் மந்திரவாதிகள் ஆறு பெண்களை நரபலிகொடுத்து பூஜை செய்துள்ளனர்.
அந்த ஆறு பெண்களையும் துண்டு_துண்டாக வெட்டி அவர்களின் உடல்
உறுப்புகளை எடுத்துசென்று இந்த பூஜைகளை செய்திருக்கிறார்கள். மனித உறுப்புகளை_வைத்து பூஜைசெய்தால் பணக்காரர்கள் ஆகலாம் எனும் நம்பிக்கை தான் சானியாவில் பலரிடம் இருக்கிறது .இந்த விஷயம் வெளியானதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் வன் முறையிலும் குதித்தனர் . அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினார்கள். இதில் 2பேர் கொல்லபட்டனர்.
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.