ஐ. நா. சபையின் உறுப்பினர்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்கபட மாட்டார்கள் என இலங்கை அரசு தடை விதித்து தனது திமிர்த்தனத்தை மீண்டும் காட்டியுள்ளது .
மேலும், மனித உரிமைகள் ஆணை குழுவின் ஆணையாளர் நவ நீதம் பிள்ளை மட்டும் இலங்கை வர அனுமதக்க படும் என்று
அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து , மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளருடன், ஐ நா. சபை அதிகாரிகள் சிலர் இலங்கைக்குவர தீர்மானித்திருந்தனர் இந்நிலையில் இலங்கை அரசு இவ்வாறு கூறியுள்ளது .
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.