ஆயுத கொள்முதல் குறித்த நடை முறை முறைப்படுத்தப்படும்; ஏ.கே.அந்தோனி

ராணுவத்துக்கு தேவையான ஆயுத தளவாடங்கள், கருவிகளை கொள்முதல்செய்வது தொடர்பாக பாதுகாப்புதுறை உயர்நிலை அதிகாரிகளின் அவசர கூட்டம் தில்லியில் மேற்று நடைபெற்றது.

இதில், ஆயுத கொள்முதல் குறித்த நடை முறை முறைப்படுத்தப்படும், ராணுவத் திட்டங்களுக்கு விரைவாக அனுமதிதரப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி உறுதியளிதுள்ளார் .

இந்த கூட்டத்தில் ராணுவத் தலைமை தளபதி விகே.சிங், பாதுகாப்புதுறை செயலாளர் சசிகாந்த் சர்மா உள்ளிட்ட மூத்த_அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நவீனக் கருவிகள் மற்றும் ஆயுதம் கொள் முதலில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு ராணுவ தலைமையகத்துக்கு அதிக நிதிகளை தரவிரும்புவதாக ஏகே.அந்தோனி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...