இந்தியாவில் கூட்டுறவு துறையை வலுப்படுத்தி வருகிறோம்-மோடி பெருமிதம்

” இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், ” என பிரதமர் மோடி கூறினார்.

டில்லியில் சர்வதேச கூட்டுறவு மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: சர்வதே கூட்டுறவு ஒத்துழைப்புக்கான மாநாடு இந்தியாவில் முதல்முறை துவங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், நமது கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம்.

இம்மாநாட்டின் மூலம் இந்தியாவின் எதிர்கால கூட்டுறவுப் பயணத்தைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவோம் என்று நம்புகிறேன். இந்தியாவில் உள்ள அனுபவம் மூலம், சர்வதேச கூட்டுறவு மாநாட்டிற்கு 21ம் நூற்றாண்டிற்கான கருவிகளையும், புதிய உணர்வையும் பெறும்.

இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் விரிவடைந்து வருகிறது. உலகை பொறுத்த வரை கூட்டுறவு என்பது ஒரு மாதிரி. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை அது கலாசாரத்தின் அடிப்படை. அது வாழ்க்கை முறையில் ஒரு அங்கம். இந்தியாவில் எட்டு லட்சம் கூட்டுறவு அமைப்புகள் உள்ளன.

அவற்றில் 98 சதவீதம் கிராமப்புற பகுதிகளில் உள்ளன. கூட்டுறவு அமைப்புகளுடன் 30 கோடி பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர். கூட்டுறவு என்பது சர்வதேச ஒத்துழைப்பிற்கு முக்கியமாக உலகின் தெற்கு பகுதிக்கு புதிய ஆற்றலை கொடுக்கும் என இந்தியா நம்புகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...