ரூ.80 கோடி மோசடி இளம்பெண்ணுக்கு மரணதண்டனை

சீனாவை சேர்ந்த 30 வயது இளம்பெண் வாங்க் கைபிங்க், இவரிடம் அதிகவட்டிக்கு ஆசைபட்டு கடந்த 2010ம் ஆண்டு சுமார் ரூ.80 கோடி பணத்தை பொதுமக்கள் தாமாகவே முன் வந்து டெபாசிட் போன்றுசெலுத்தினர். ஆனால் அந்தபணத்தை அவர் முறைகேடாக பயன்படுத்தி தங்கம் மற்றும் பங்கு வர்த்தகம் போன்றவற்றில் தனது

மூத்தசகோதரருடன் முதலீடு செய்துள்ளார் .இதில் பெருத்த நஷ்டம் ஏற்படவே பொதுமக்களிடம் பெற்றபணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த முடியவில்லை.

இதனை தொடர்ந்து வாங்க் கைபிங்க்கின் மீது வென் ஜாவ் கோர்ட்டில் மோசடிவழக்கு தொடரபட்டது. அதை விசாரித்த நீதிபதி, வாங்க்கின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கருதி, அவருக்கு மரணதண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். ௮௦ கோடிக்கே மரணதண்டனை என்றால் , நமப நாட்டில் எத்தனை எத்தனை நிதி நிறுவனங்கள் எத்தனை ஆயிரம் கோடி மோசடி எல்லாம் வெளியேதான் சுத்திகிட்டுதான் இருக்காங்க

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...