ரூ.80 கோடி மோசடி இளம்பெண்ணுக்கு மரணதண்டனை

சீனாவை சேர்ந்த 30 வயது இளம்பெண் வாங்க் கைபிங்க், இவரிடம் அதிகவட்டிக்கு ஆசைபட்டு கடந்த 2010ம் ஆண்டு சுமார் ரூ.80 கோடி பணத்தை பொதுமக்கள் தாமாகவே முன் வந்து டெபாசிட் போன்றுசெலுத்தினர். ஆனால் அந்தபணத்தை அவர் முறைகேடாக பயன்படுத்தி தங்கம் மற்றும் பங்கு வர்த்தகம் போன்றவற்றில் தனது

மூத்தசகோதரருடன் முதலீடு செய்துள்ளார் .இதில் பெருத்த நஷ்டம் ஏற்படவே பொதுமக்களிடம் பெற்றபணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த முடியவில்லை.

இதனை தொடர்ந்து வாங்க் கைபிங்க்கின் மீது வென் ஜாவ் கோர்ட்டில் மோசடிவழக்கு தொடரபட்டது. அதை விசாரித்த நீதிபதி, வாங்க்கின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கருதி, அவருக்கு மரணதண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். ௮௦ கோடிக்கே மரணதண்டனை என்றால் , நமப நாட்டில் எத்தனை எத்தனை நிதி நிறுவனங்கள் எத்தனை ஆயிரம் கோடி மோசடி எல்லாம் வெளியேதான் சுத்திகிட்டுதான் இருக்காங்க

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...