தேசிய சுகாதார மேம்பாடு திட்டத்தில் ஊழல்;முன்னால் தலைமை மருத்துவ அதிகாரி கைது

தேசிய சுகாதார மேம்பாடு திட்டத்தில் ஊழல் செய்ததற்காக உபி மாநில முன்னால் தலைமை மருத்துவ அதிகாரி சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசின் கண்காணிப்பில் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மேம்பாடு திட்டத்தின் படி கிராம பகுதிகளில் மருத்துவ

மனைகளை மேம்படுத்துதல், நோய்தீர்க்கும் மருந்துகளை வாங்குதல், மற்றும் உபகரணங்களை வாங்குதல் போன்றவை மேற்கொள்ள பட்டன . இந்த திட்டத்தின் படி உபி,க்கு ரூ. 3500 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பலாயிரம் கோடிகள் அதிகாரிகளால் விழுங்கபட்டது. லஞ்சப்பணம் பலருக்கும் கைமாறியது.

இதுதொடர்பாக சிபிஐ.,தனது விசாரணையை தொடங்கியதும் , சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆர்யா , டாக்டர் பிபி.,சிங், யோகேந்திர சிங் சஷன் ஆகிய மூன்று பேர் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டனர்.

இதை போன்று தங்களை காட்டிகொடுத்துவிடுவாரோ என அச்சத்தில் தலைமை மருத்துவ_அதிகாரி ஏகே.,சுக்லா சக அதிகாரியான டாக்டர் ஆர்யாவை கூலி படையை வைத்து அக்., 27 ம் தேதி 2010 ல் சுட்டு கொன்றார் என கூறப்படுகிறது . இந்தகொலைக்கு ஏகே.,சுக்லாதான் காரணம் என்று சிபிஐ., விசாரணையில் தெரிய வந்தது. இதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...