கட்காரி மீண்டும் பா,ஜ,க தலைவராக வாய்ப்பு

மூன்று ஆண்டுகளில் கட்சி பொறுப்பில் இருந்து கூடுதல்பணி செய்ய காலம் போததாலும், தற்போதைய பா,ஜ,க தேசிய தலைவர் கட்காரியின் பணி மிகசெம்மையாக இருந்ததாலும் இவரையே மீண்டும் ஒருமுறை பா.ஜ.,வின் தேசிய தலைவராக்க பா.ஜ.,க பரிசிலிக்க முடிவு செய்துள்ளது.

பாரதிய ஜனதாவின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் டில்லியில் நடைபெற்றது . இதில்_வரும் டிசம்பர் மாதம் பதவி காலம் முடியவிருக்கும் தலைவர் பதவிகுறித்து விவாதிக்கப்பட்டது. கட்காரியே மீண்டும் தலைவராகக்கிட பரிசிலிக்க பட்டது .

இது குறித்து கட்சியின் பொது செயலர் ராம்லால் தெரிவித்ததாவது ; கட்காரிக்கு பா,ஜ,க தலைவர் பொறுப்பை மீண்டும்_வழங்கிடலாம் என்பது குறித்து ஆலோசிக்கபட்டது . இதுதொடர்பா வரும் மே மாதம் 24 , 25 தேதிகளில் நடக்கவுள்ள தேசிய செயற் குழு கூட்டத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும். மூன்று ஆண்டுகாலம் கட்சி பணியாற்றுவதுதான் பாரதிய ஜனதா சட்டத்தில் இருக்கிறது . எனவே சட்டதிருத்தத்திற்கு செயற்குழு ஒப்புதல்தேவை. இதன்மூலம் மேலும் கட்காரியின்_பணி கட்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

இது வரை அத்வானி மட்டும் இரண்டு முறை தலைவர் பதவியில் இருந்திருக்கிறார் . அவருக்கு அடுத்து இரண்டு முறை தலைவர்பதவியில் இருந்தவர் என்ற பெருமை கட்காரிக்கு கிடைக்க உள்ளது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...