நரேந்திர மோடி பிரதமராக பெருவாரியான மக்கள் ஆதரவு

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் அடுத்த பிரதமராக 17 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர், அவரை அடுத்து மன்மோகன் சிங்குக்கு 16 சதவீத பேரும் . ராகுல்காந்திக்கு 13 சதவீத பேரும், சோனியாகாந்தி 9 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஏபிபி நியூஸ் மற்றும் ஏ.சி.நீல்சன் இணைந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தின. அதில் நரேந்திர மோடி பிரதமராக 17 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்,.சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துகணிப்பில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 21 சதவீத பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர் , அனால் மோடிக்கு 12 சதவீத பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக 12சதவீத ஆதரவை பெற்று 4வது இடத்தில் பின்தங்கி இருந்த மோடி, அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...