குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் அடுத்த பிரதமராக 17 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர், அவரை அடுத்து மன்மோகன் சிங்குக்கு 16 சதவீத பேரும் . ராகுல்காந்திக்கு 13 சதவீத பேரும், சோனியாகாந்தி 9 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஏபிபி நியூஸ் மற்றும் ஏ.சி.நீல்சன் இணைந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தின. அதில் நரேந்திர மோடி பிரதமராக 17 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்,.சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துகணிப்பில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 21 சதவீத பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர் , அனால் மோடிக்கு 12 சதவீத பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக 12சதவீத ஆதரவை பெற்று 4வது இடத்தில் பின்தங்கி இருந்த மோடி, அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.