இந்தியாவில் உள்ள முக்கிய நதிகளை இணைக்கும் திட்டத்தினை காங்கிரஸ் கூட்டணி அரசு முடக்கி விட்டது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி குற்றம் சுமத்தியுள்ளார் .
இது மேலும் அவர் கூறியிருப்பது: பாரதிய ஜனதா தலைமையிலான
தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்று முக்கிய செயல் திட்டங்களில் ஒன்றாக தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் இருந்தது. நாட்டின் ஒருபகுதியில் வீணாக கடலில்கலக்கும் நதிநீரை, தேவைப்படும் மற்றொரு பகுதிக்கு அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் .
தேசிய முக்கியத்துவம் பெற்ற இந்த திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி முற்றிலுமாக முடக்கி விட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இந்தவிவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அத்வானி சுட்டிக்காட்டியுள்ளார்.
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.