அனைத்து தரப்பினரும் வாக்களித்து தான் மோடி முதலமைச்சராக பதவி வகிக்கிறார்

அனைத்து தரப்பினரும்  வாக்களித்து தான் மோடி முதலமைச்சராக பதவி வகிக்கிறார் குஜராத் முதலவர் நரேந்திர மோடியை மறைமுகமாக தாக்கிய பேசிய பிகார் முதலவர் நிதீஷ் குமாருக்கு அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க சேர்ந்த கிரி ராஜ்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது வரும் 2014 மக்களவை பொது தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என நான் சொல்கிறேன் ; தைரியம் இருந்தால் நிதீஷ்குமார் பதவியிலிருந்து என்னை நீக்கட்டும்.

குடியரசு தலைவர் தேர்தலுக்கான மும்முரத்தில்_அனைவரும் இருக்கும் போது 2014 மக்களவை பொதுத்தேர்தல் குறித்து நிதீஷ் குமார் இப்போது பேசுவது ஏன் ? மேகமே இல்லாமல் மழை எங்கிருந்து பொழிகிறது? அனைத்து தரப்பினரும் வாக்களித்துத் தான் நரேந்திர மோடி முதலமைச்சராக பதவி வகிக்கிறார். எப்படி அவரை வகுப்பு வாதி என நிதீஷ் முத்திரைகுத்துகிறார்’ என கேள்வி எழுப்பினர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...