ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் , சிவசேனா போன்ற கட்சிகள் தங்கள்முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார் .
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது , ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப்க்கு ஆதரவு தெரிவித்துள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தங்களது முடிவை மறு பரிசீலனை செய்து, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்ப்பாளர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்கவேண்டும்’ என கேட்டுக்கொண்டார் .
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.