விரைந்து செயல்படாவிட்டால் தமிழகம் சுடுகாடாகி விடும்; பொன்.ராதாகிருஷ்ணன்

 நாகையில் பாரதிய ஜனதா மாநில செயற் குழு உறுப்பினர் புகழேந்தி மர்மநபர்களால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகைக்கு வந்தார்.

அப்போது இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது; அரசியல் கொலைகள் தமிழகத்தில் வர வர அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக அதிகாலையில் நடை‌ பயணம் செய்யும்போது இது மாதிரி கொலைகள் தொடர்ந்து நடந் தேறி வருகிறது. இந்தவிஷயத்தில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த விஷயத்தில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் தமிழகம் சுடுகாடாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமால் தமிழக அரசு விரைந்து செயல்படவேண்டும் என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...