பீகார் முன்னாள் முதல் மந்திரி ராப்ரி தேவி வெற்றி பெறுவது கடினம்

பீகார் முன்னாள் முதல் மந்திரி ராப்ரி தேவி  சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.  சோனேபூர் மற்றும் ரகோபூர் ஆகிய தொகுதிகளில் அவர் களம் இறங்கி உள்ளார். ரகோபூர் அவர் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெறும் தொகுதி ஆகும். ராப்ரி தேவியை “ரகோபூர் ராணி” என்றும் அழைத்து வருகின்றனர்

இந்த தடவை இங்கு வெற்றி பெறுவது கடினம் என்று கருதபடுகிறது, ஏன் என்றால்ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது.
இந்த தொகுதியில் முன்பு சட்டம் ஒழுங்கு மிக பெரும் பிரச்சினையாக இருந்து வந்தது ஆனால் நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்) ஆட்சிக்கு வந்த பின்பு சட்டம்- ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அமைதி நிலவுகிறது. ஏராளமான வளர்ச்சி பணிகளும் நடந்து உள்ளன. எனவே பெரும்பாலானோர் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக மாறிவிட்டார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...