சிரியாவில் உள்நாட்டு கலவரம் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில் ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்தியத்துக்கு அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மொத்தம் பத்தாயிரம் அகதிகள் ஈராக்குக்கு சென்றுள்ளனர்.
சிரியாவில் இருந்து எல்லைதாண்டி அகதிகள் தொடர்ந்து வருகை புரிவதாகவும் அவர்களுக்கான முகாம்கள் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் அகதிகள் ஈராக் வந்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.