சிரியாவில் உள்நாட்டு கலவரம் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில் ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்தியத்துக்கு அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மொத்தம் பத்தாயிரம் அகதிகள் ஈராக்குக்கு சென்றுள்ளனர்.
சிரியாவில் இருந்து எல்லைதாண்டி அகதிகள் தொடர்ந்து வருகை புரிவதாகவும் அவர்களுக்கான முகாம்கள் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் அகதிகள் ஈராக் வந்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.