இந்தியாவின் 13வது குடியரசு_தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்ப்பு நிகழ்ச்சி நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது.பதவி பிரமாணத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு பிரணாப் படித்தார். பிறகு குடியரசுத்_தலைவர் பதவிக்கான பிரமாண அறிக்கையில் கையோப்பம்மிட்டார் .
இதனைதொடர்ந்து பிரணாப் முகர்ஜி தனது பதவி ஏற்பு அறிக்கையை வாசித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.