டெல்லியில் கடுமையான பனி மூட்டம் காரணமாக 75 உள்ளூர் மற்றும் சர்வ தேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து டெல்லிக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக டெல்லியில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது . கிறிஸ்துமஸ் தினமான நேற்று காலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது . 50 மீட்டர் தூரம் கூட பாதை தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.