இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் எந்தப்பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது

 இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் எந்தப்பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்று , பா, ஜ,க மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார் .

பொற்றாமரை கலை இலக்கிய அரங்கம் மற்றும் வானவில்_பண்பாட்டு

மையம் இணைந்து நடத்தும் மகாகவி பாரதியார் நினைவுநாள் விழா எட்டையபுரம் மகா கவி பாரதியார் மணி மண்டபத்தில் செப்டம்பர் 11-ம் தேதி நடை பெறுகிறது. இதனை முன்னிட்டு எட்டைய புரத்தில் செவ்வாய்க் கிழமை பாரதிய ஜனதா மூத்த தலைவரும், பொற்றாமரை கலை_இலக்கிய அமைப்பின் தலைவருமான இல.கணேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

செய்தியாளர்களிடம் இல.கணேசன் தெரிவித்ததாவது ; இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழர் பாதிப்புக்கு மத்திய அரசும், திமுகவும் தான் காரணம். இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை கிடைக்கவேண்டும்; அவர்கள் மீண்டும் மகிழ்ச்சியுடன் சொந்தமண்ணில் வாழவேண்டும் என்பதே பாஜக,வின் நிலை. லட்சக் கணக்கான தமிழர்களை அழித்துவிட்டு நட்புநாடு என கூறிக் கொண்டு இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தருவது கண்டனத்துக் குரியது.

இதில் தமிழக முதல்வரின் நிலைபாட்டை வரவேற் கிறோம். இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்தப்பகுதியிலும் பயிற்சி தரக் கூடாது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...