பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் மற்றும் காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது,
நீரா ராடியாவுக்கு சொந்தமான அறக்கட்டளை நிகழ்ச்சியி ஒன்றில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அத்வானி மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் பங்கேற்றதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது .
இதை கடுமையாக கண்டித்துள்ள பாரதிய ஜனதா கட்சி இந்த அபாண்டமான குற்ற சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
.
.
நீராராடியாவுக்கு சொந்தமான அறக்கட்டளை நிகழ்ச்சியில் அத்வானி பங்கேற்ரதாக கூறப்படுவது தவறான செய்தியாகும். அத்வானி மற்றும் நிதின் கட்கரி பங்கேற்ற நிகழ்ச்சி பெஜாவர்மடம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த மடத்துக்கு தேவையான இடம் நரசிம்மராவ் பிரதமராக இருந்த-போது கொடுக்கப்பட்டது . பிறகு குஜராத்மாநில அரசு இதை வழங்கியது. முக்கிய பிரச்னைகலை திசை திருப்ப காங்கிரஸ் கட்சி வெகு காலமாகவே முயற்சி செய்து வருகிறது. இத்தகைய குற்ற சாட்டு கூறியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.