பாராளுமன்ற நடவடிக்கைகளை நடக்க விடப் போவதில்லை

பாராளுமன்ற நடவடிக்கைகளை  நடக்க விடப் போவதில்லை நிலக்கரி சுரங்க முறைகேடை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த நாடுமுழுவதும் பாரதீய ஜனதா கட்சி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது .

ராய்ப்பூரில் நடந்த கூடத்தில் பா,ஜ,க மூத்த தலைவர் ராஜ்நாத்சிங்

பேசியதாவது :- நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தார் மீகப் பொறுப் பேற்று பிரதம மந்திரி மன்மோகன்சிங் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் . அப்படி நடக்க விட்டால் நாங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை நடக்க விடப் போவதில்லை. மேலும் இதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது நாங்கள் ஒரு போதும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரப் போவதில்லை. ஒதுக்கீடு செய்யப் பட்ட அனைத்து நிலக்கரி சுரங்கங் பணிகளையும் முடக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...