இறைவன் இருக்கும் இடம்

இறைவன் இருக்கும் இடம்  ஒரு ஆன்மிக பெரியவர் சுற்றுபயணம் செய்துகொண்டிருந்தபோது , ஒரு நாள் அந்தப் பெரியவர் அந்த தெரு வழியே நடந்து சென்று  கொண்டிருந்தார். ஏராளமான  அடியவர்கள்  எதிரே வந்து பெரியவரை வணங்கி ஆசீர்வாதம் வாங்கிகொண்டிருந்தர்கள் .

பெரியவர் குழந்தைகளை பார்க்கிறார் , எல்லோரும் ஏழைக் குழந்தைகள், சட்டையெல்லாம் கிழிசல்கள் , ஆளுக்கு , இன்னும் சில குழந்தைகள் சட்டையே அணிந்திருக்க வில்லை . பரிதாபமான சூழ்நிலை , பார்த்தார் பெரியவவர் , மேற்கொண்டு நடக்காமல்  அங்கேயே  நின்றுவிட்டார் . 

இதை கண்ட அவரது உதவியாளருக்கு ஒரே கவலை  . அடுத்த ஊருக்கு சரியான நேரத்தில்   போய் சேரவேண்டுமே   என்ற  கவலை. மெல்ல ஓடிப்போயி பெரியவரிடம் பணிவாக அதை நினைவூட எத்தனித்தார் . அதற்கு முன் பெரியவரே இவரோடு காதோடு காதாக ஏதோ சொல்லி அனுப்பினர் . உதவியாளர் உடனே அங்கிருந்து வேகமாக ஓடினர்.

அவர் போன பிறகு பெரியவரே அந்த குழந்தைகளை அருகில் அன்புடன் அழைத்து அவர்களைப் பாடசொல்லி  கேட்டு கொண்டிருந்தார் . மாலை மணி ஆறாகிவிட்டது . உதவியாளர் நிறைய துணி மூட்டைகளுடன் வந்தார் . எல்லாம் குழந்தைகளுக்கான சட்டை துணிகள் .

அவற்றை எல்லாம் எடுத்து ஒவ்வொரு  குழந்தைகளுக்கும் கொடுத்தார் பெரியவர் . பிள்ளைகள் மிகுந்த உற்சாகத்துடன் அதை அணிந்து கொண்டனர் . இதற்கிடையே  அந்த  பெரியவருடன்   வந்தவர்கள் தவிப்போடு காணப்பட்டனர்.

பக்கத்து ஊரு ஒன்றில் வழிபாடு செய்ய வேண்டியுள்ளது . உதவியாளர் மறுபடியும் பணிவோடு பெரியவரை அணுகி , "சீக்கிரம் புறப்பட்டால் நல்லது  பக்கத்து ஊரில் பூஜை இருக்கு" என்று இழுத்தார் .

பூஜையா  அதான்  இங்கேயே ஆகிவிட்டதே . இந்த ஏழை குழந்தைகளுக்கு ஆடைகள் கொடுத்தோமோ அதுதான் பூஜை ! இது போதும்! .. என்று சொல்லி விட்டார் பெரியவர் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...