இறைவன் இருக்கும் இடம்

இறைவன் இருக்கும் இடம்  ஒரு ஆன்மிக பெரியவர் சுற்றுபயணம் செய்துகொண்டிருந்தபோது , ஒரு நாள் அந்தப் பெரியவர் அந்த தெரு வழியே நடந்து சென்று  கொண்டிருந்தார். ஏராளமான  அடியவர்கள்  எதிரே வந்து பெரியவரை வணங்கி ஆசீர்வாதம் வாங்கிகொண்டிருந்தர்கள் .

பெரியவர் குழந்தைகளை பார்க்கிறார் , எல்லோரும் ஏழைக் குழந்தைகள், சட்டையெல்லாம் கிழிசல்கள் , ஆளுக்கு , இன்னும் சில குழந்தைகள் சட்டையே அணிந்திருக்க வில்லை . பரிதாபமான சூழ்நிலை , பார்த்தார் பெரியவவர் , மேற்கொண்டு நடக்காமல்  அங்கேயே  நின்றுவிட்டார் . 

இதை கண்ட அவரது உதவியாளருக்கு ஒரே கவலை  . அடுத்த ஊருக்கு சரியான நேரத்தில்   போய் சேரவேண்டுமே   என்ற  கவலை. மெல்ல ஓடிப்போயி பெரியவரிடம் பணிவாக அதை நினைவூட எத்தனித்தார் . அதற்கு முன் பெரியவரே இவரோடு காதோடு காதாக ஏதோ சொல்லி அனுப்பினர் . உதவியாளர் உடனே அங்கிருந்து வேகமாக ஓடினர்.

அவர் போன பிறகு பெரியவரே அந்த குழந்தைகளை அருகில் அன்புடன் அழைத்து அவர்களைப் பாடசொல்லி  கேட்டு கொண்டிருந்தார் . மாலை மணி ஆறாகிவிட்டது . உதவியாளர் நிறைய துணி மூட்டைகளுடன் வந்தார் . எல்லாம் குழந்தைகளுக்கான சட்டை துணிகள் .

அவற்றை எல்லாம் எடுத்து ஒவ்வொரு  குழந்தைகளுக்கும் கொடுத்தார் பெரியவர் . பிள்ளைகள் மிகுந்த உற்சாகத்துடன் அதை அணிந்து கொண்டனர் . இதற்கிடையே  அந்த  பெரியவருடன்   வந்தவர்கள் தவிப்போடு காணப்பட்டனர்.

பக்கத்து ஊரு ஒன்றில் வழிபாடு செய்ய வேண்டியுள்ளது . உதவியாளர் மறுபடியும் பணிவோடு பெரியவரை அணுகி , "சீக்கிரம் புறப்பட்டால் நல்லது  பக்கத்து ஊரில் பூஜை இருக்கு" என்று இழுத்தார் .

பூஜையா  அதான்  இங்கேயே ஆகிவிட்டதே . இந்த ஏழை குழந்தைகளுக்கு ஆடைகள் கொடுத்தோமோ அதுதான் பூஜை ! இது போதும்! .. என்று சொல்லி விட்டார் பெரியவர் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...