பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தபடும்

பா.ஜ.க  ஆட்சிக்கு வந்தால் எல்லையோர பகுதிகளில்  பாதுகாப்பு   பலப்படுத்தபடும்  காங்கிரஸ் கட்சி அரசியல் நோக்கத்துக்காக சி.ஐ.,யை தொடர்ந்து பயன் படுத்துவதால், அதன் தலைமை அலுவலகத்தை, காங்கிரஸ்சின் தலைமை அலுவலகத்துக்கு இடம் மாற்றம் செய்துவிடலாம் ‘ என பாரதிய ஜனதா கடுமையாக குற்றம் சாடியுள்ளது.பாரதிய ஜனதா வின், மூன்று நாள் தேசிய செயற் குழு கூட்டம், சூரஜ்கண்ட்டில் நேற்று

தொடங்கியது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

தொடக்க உரை ஆற்றிய பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்காரி தெரிவித்ததாவது : அசாமில் நடப்பது மதக் கலவரங்களை போன்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால், உண்மை அது வல்ல; வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்குள்_நடக்கும் ஊடுருவல் தான் பிரச்னை. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்தால்தான், நாட்டின் எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி அந்தபகுதிகளில் முறையான வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...