காங்கிரஸ் கட்சி அரசியல் நோக்கத்துக்காக சி.ஐ.,யை தொடர்ந்து பயன் படுத்துவதால், அதன் தலைமை அலுவலகத்தை, காங்கிரஸ்சின் தலைமை அலுவலகத்துக்கு இடம் மாற்றம் செய்துவிடலாம் ‘ என பாரதிய ஜனதா கடுமையாக குற்றம் சாடியுள்ளது.பாரதிய ஜனதா வின், மூன்று நாள் தேசிய செயற் குழு கூட்டம், சூரஜ்கண்ட்டில் நேற்று
தொடங்கியது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
தொடக்க உரை ஆற்றிய பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்காரி தெரிவித்ததாவது : அசாமில் நடப்பது மதக் கலவரங்களை போன்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால், உண்மை அது வல்ல; வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்குள்_நடக்கும் ஊடுருவல் தான் பிரச்னை. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்தால்தான், நாட்டின் எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி அந்தபகுதிகளில் முறையான வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.