பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தபடும்

பா.ஜ.க  ஆட்சிக்கு வந்தால் எல்லையோர பகுதிகளில்  பாதுகாப்பு   பலப்படுத்தபடும்  காங்கிரஸ் கட்சி அரசியல் நோக்கத்துக்காக சி.ஐ.,யை தொடர்ந்து பயன் படுத்துவதால், அதன் தலைமை அலுவலகத்தை, காங்கிரஸ்சின் தலைமை அலுவலகத்துக்கு இடம் மாற்றம் செய்துவிடலாம் ‘ என பாரதிய ஜனதா கடுமையாக குற்றம் சாடியுள்ளது.பாரதிய ஜனதா வின், மூன்று நாள் தேசிய செயற் குழு கூட்டம், சூரஜ்கண்ட்டில் நேற்று

தொடங்கியது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

தொடக்க உரை ஆற்றிய பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்காரி தெரிவித்ததாவது : அசாமில் நடப்பது மதக் கலவரங்களை போன்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால், உண்மை அது வல்ல; வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்குள்_நடக்கும் ஊடுருவல் தான் பிரச்னை. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்தால்தான், நாட்டின் எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி அந்தபகுதிகளில் முறையான வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...