சிட்டி வங்கி குர்காவ்ன் கிளையில் ரூ. 400 கோடிக்கு மோசடி

சிட்டி வங்கி குர்காவ்ன் கிளையில் ரூ. 400 கோடிக்கு மோசடி நடைப்பெட்றது கண்டுபிடிக்கப்பட்டது . இந்த மோசடி சம்பந்தமாக வங்கி ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடி நிகழ்ந்ததே அதிர்ஷ்டவசமாக தெரியவந்துள்ளது. வங்கியின் ஆசியபசிபிக் பிராந்திய பேரிடர் நிர்வாக குழுவினர் குர்காவ்ன் வங்கி கிளையில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கி, இது சம்பந்தமாக ஆய்வு செய்து வருகின்றனர். பங்கு பத்திரங்களை விற்பனை செய்யும் நபர்கள்-தான் இதை போன்ற மோசடியை செய்திருக்க வாய்ப்புள்ளது என வங்கி துறை குறித்து நன்கு பரிச்சயமுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

பொதுவாக குறிப்பிட்ட வகை முதலீடுகளை வாங்க வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் வங்கி ஊழியர்கள், அத்தகைய முதலீடுகளை வாங்கிய பின் அதற்க்குரிய தொகையை வங்கி கணக்கில் சேர்க்காமல் அதை தங்களதுசொந்த கணக்கிற்கு மாற்றி கொண்டிருக்கலாம். இதன் மூலம் சுமார் ரூ. 400 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது என அவர்கள் தெரியவருகிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...