சிட்டி வங்கி குர்காவ்ன் கிளையில் ரூ. 400 கோடிக்கு மோசடி

சிட்டி வங்கி குர்காவ்ன் கிளையில் ரூ. 400 கோடிக்கு மோசடி நடைப்பெட்றது கண்டுபிடிக்கப்பட்டது . இந்த மோசடி சம்பந்தமாக வங்கி ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடி நிகழ்ந்ததே அதிர்ஷ்டவசமாக தெரியவந்துள்ளது. வங்கியின் ஆசியபசிபிக் பிராந்திய பேரிடர் நிர்வாக குழுவினர் குர்காவ்ன் வங்கி கிளையில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கி, இது சம்பந்தமாக ஆய்வு செய்து வருகின்றனர். பங்கு பத்திரங்களை விற்பனை செய்யும் நபர்கள்-தான் இதை போன்ற மோசடியை செய்திருக்க வாய்ப்புள்ளது என வங்கி துறை குறித்து நன்கு பரிச்சயமுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

பொதுவாக குறிப்பிட்ட வகை முதலீடுகளை வாங்க வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் வங்கி ஊழியர்கள், அத்தகைய முதலீடுகளை வாங்கிய பின் அதற்க்குரிய தொகையை வங்கி கணக்கில் சேர்க்காமல் அதை தங்களதுசொந்த கணக்கிற்கு மாற்றி கொண்டிருக்கலாம். இதன் மூலம் சுமார் ரூ. 400 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது என அவர்கள் தெரியவருகிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...