அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் – நமது தேசத்தின் கெளரவம்

அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் - நமது தேசத்தின் கெளரவம் அயோத்தியில் அவதரித்தவர் ஸ்ரீராமர் – இது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை .ஆயிரம் ஆண்டாக அடிமைத்தளையில் சிக்கிய நமது பாரத நாட்டின் கலை ,கலாசாரங்களையும் ஆழிப்பதர்க்கு அன்னியர்கள் செய்த கொடுமைகளுக்கு ஒரு உதாரணம் தான் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தின் மீது நடைபெற்ற தாக்குதல்கள் .

1528 முதல் 72 முறை இவ்வாலயம் தாக்குதலுக்கு உட்பட்டதை சரித்திரம் அறியும் .இவ்வாலயத்தைக் காத்திட லக்ஷக்கனக்கானோர் பலிதானிகள் ஆகியுள்ளனர் .

60 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு வழக்குகளை உள்ளடக்கி விசாரணை நடத்திய அலஹபாத் உயர் நீதிமன்றம் பல ஆதாரங்கள் ,உண்மைகள் அடிப்படையில் சமீபத்தில் வழங்கிய தீப்பினை உலகம் அறியும் .கோவில்தான் என்பதை தெளிவுபடுத்திய அதே நேரத்தில் 2 .77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற புதிய குழப்பத்தினையும் இத்தீர்ப்பு எற்படுத்தயுள்ளது.

முழு இடமும் கிடைத்தால் மட்டுமே மக்களின் எதிர்பார்ப்பு படி அங்கே ஸ்ரீராமனின் பிரம்மாண்டமான ஆலயம் உருவாகும் .

இன்று ஸ்ரீராமர் இருக்கும் சிறிய குடில் மாறி பிரமாண்டமான ஆலயம் அமைய சோமநாதர் ஆலயம் அமைத்தது போலவே மத்திய அரசு பாராளமன்றத்தில் சட்டம் இயற்றி அந்த இடத்தை இந்துக்களின் ஒப்படைக்க வேண்டும் .

அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் – நமது தேசத்தின் கெளரவம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...