ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்

 ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில்  இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் ஜம்மு-காஷ்மீர் மாநில இந்திய எல்லை கட்டுப்பாட்டு வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவல் மீண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வெள்ளிக் கிழமையன்று நான்கு தீவிரவாதிகள் கிரன்செக்டார் வழியாக ஊடுருவமுயன்றனர். அவர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் இருக்கும் எல்லை கட்டுப்பாட்டு பகுதி வழியாக ஐந்து தீவிரவாதிகள் ஊடுருவமுயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்குச்சென்று கண்காணிப்பு பணியை தீவிரபடுத்தினர் . அப்போது திருட்டு தனமாக ஊடுருவமுயன்ற தீவிரவாதிகளுடன் அவர்கள் கடும் துப்பாக்கிசண்டையில் ஈடுபட்டனர். இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் . 3 ராணுவ வீரர்ககள் பலியானார்கள். தப்பி ஓடிய தீவிர வாதிகளை ராணுவம் தீவிரமாக தேடிவருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...