2ஜி ஏலத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான வருமானம் கிடைத்திருப்பதன் மூலம் ஏற்ப்பட்டிருக்கும் தோல்வி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவையே காட்டுகிறது என மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார் .
மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது “”2ஜி ஏலத்தில் அரசுக்கு ஏற்பட்டுள்ளதோல்வி, தொலைத் தொடர்பு துறையை அரசு தவறாக_கையாள்வதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது . நாட்டின் பொருளாதாரத்தை அரசு எந்தத்திசையில் அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என்பதை காட்டும்வகையில் உள்ளது.
ஒரு பொறுப்பான அரசு இதற்க்காக வருத்தப்படும்; காரணங்களை ஆராயும். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சர்களும், செய்தித் தொடர்பாளர்களும் 2ஜி ஏலம்தோல்வி அடைந்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார் .
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.