ஒட்டுமொத்தமாக 6 கோடி மக்களும் குஜராத்தியர்கள்தான்

ஒட்டுமொத்தமாக 6 கோடி மக்களும் குஜராத்தியர்கள்தான் ஓட்டு வங்கிக்காக நீங்கள் அரசியல் நடத்துகிறீர்கள், ஒட்டுமொத்தமாக 6 கோடி மக்களும் குஜராத்தியர்கள்தான் என்று பிரதமர் மீது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது , மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணிஅரசு அவதூறு பரப்பிவருகிறது. எனது மாநிலத்தில் சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமர் கூறுவதை ஏற்க முடியாது. வெறும் ஓட்டுவங்கிக்காக இப்படி பேசுவதுசரியல்ல. எனது ஆட்சியில் சிறுபான்மை யினரிடம் என்றைக்குமே பாரபட்சம் காட்டியது இல்லை. ஒட்டுமொத்தமாக 6 கோடி மக்களும் குஜராத்தியர்கள்தான்.

நீங்கள் (பிரதமர் ) அடிப்படையில் ராஜ்ய சபா உறுப்பினராக அசாம்மில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள். கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நடந்த அசாம் கலவரத்தினை நினைவுகூர்ந்து பாருங்கள். என்ன நடந்தது? எத்தனை உயிர்கள் பலியாயின. இதனை நாடேஅறியும். அங்கே வன்முறை தலை விரித்தாடியது. குஜராத்தில் கடந்த பத்து வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவத்திற்குபிறகு ஏதேனும் நடந்ததுண்டா? அதனை இப்போது தேர்தல்நேரத்தில் வாய்திறக்கிறீர்கள் என்று பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.