பிரணாப் முகர்ஜி; என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தால் தடுத்திருப்பேன்

2-ஜி அலைக்கற்றை ஊழல் புகார் தொடர்பாக பொது கணக்குக் குழு ( பிஏசி) முன்பு பிரதமர் விசாரணைக்காக ஆஜராவதை ஏற்று கொல்ல முடியாது. இதை பற்றி பிரதமர் எங்கலுடன் கலந்து  என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் ஞாயிற்று கிழமை நடைபெற்ற மாநிலகாங்கிரஸ் கமிட்டி சிறப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது :

அரசியல் சட்டதின்படி பிரதமர் ஒட்டு மொத்த நாடாளுமன்றத்துக்கும் பதில அளிக்க வேண்டியவரே தவிர நாடாளுமன்றகுழுக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.பொது கணக்கு குழு முன் ஆஜராக தயார் என்று என்னை கலந்து அலோசிக்காமல் பிரதமர் அறிவித்துவிட்டார். என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தால் அதுபோன்று அறிவிக்க வேண்டாம் என்று தடுத்திருப்பேன் என தெரிவித்துள்ளார்,

{qtube vid:= UKlhZZItTJE}

 

மத்தியில் யார் ஆட்சிசெய்கிறார்கள் என்கிற  சந்தேகம் வலுக்கிறது . மன்மோகன் சிங்கா   அல்லது பிரணாப் முகர்ஜியா. பிரதமருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. பிரணாப்முகர்ஜி எப்படி சொல்லலாம் "என்னை கேட்டிருந்தால்" என்று. ராஜா விவகாரத்திலும் ஆரம்பத்தில் இருந்தே ராஜா சொன்னார் "எல்லாம் பிரதமருக்கு தெரியும்" என.. பிரதமர் அலுவலகம் கூறியதற்கு ராஜா கீழ்படியவில்லை என சி பி ஐ கூறுகிறது, கீழ்படியவில்லை என்ட்ரால்    பிரதமரை செயல்பட விடாமல்  தடுத்தது யார். இப்போதும் பிரணாப்முகர்ஜியை இப்படி பேச வைப்பது யார். பிரதமருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. நாடு எங்கே போய் கொண்டு இருக்கிற? பிரதமரின் எச்சரிக்கையை மீறி ராசா இத்தனை பெரியஊழல் செய்திருக்கிறாரே அதைக்  கண்டித்து பிரதமர் தனது பதவியை துறக்க முன்வந்திருந்தால் பாராட்டியிருக்கலாம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...