உ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பதவி விலக வேண்டும் ; பாரதிய ஜனதா

 உ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பதவி விலகவேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தி உள்ளது.

அகிலேஷ்யாதவ் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துசேர்த்தது தொடர்பான விசாரணையை தொடர சி.பி.ஐ.,க்கு

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தார்மீகதின் அடிப்படையில் அவர் முதல்வர் பதவியில் நீடிக்க கூடாது என பாரதிய ஜனதா சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் லட்சுமிகாந்த் வாஜ்பாய் நேற்று கூறியது: அரசியலமைப்பு பதவியிலிருக்கும் ஒருவருக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளமுடியாது என்பதால், அகிலேஷ் பதவி விலகவேண்டும்.

முதல்வராக இருந்துகொண்டு, எப்படி அவரால் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியும்? இது குறித்து சிபிஐ அலுவலகத்துக்கு எப்படி அவரால் செல்லமுடியும்?

ஐ.மு., கூட்டணி அரசு, அகிலேஷுக்கு எதிராக சி.பி.,ஐயை அரசியல் கருவியாக பயன் படுத்துவதை தவிர்க்க நீதிமன்ற கண்காணிப்பு அவசியம்.

பாரதிய ஜனதா தலைவர்களான எல்கே அத்வானி, மதன்லால் குரானா உள்ளிட்டோர் தங்களின் மீது ஹவாலா மோசடிவழக்கு தொடரப்பட்டவுடன் விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக தங்கள் பதவியை ராஜிநாமாசெய்ததை, அகிலேஷ் உதாரணமாகக் கொண்டுசெயல்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...