தமது மகனே தனது சமூகபணியை தலைமை ஏற்று வழிநடத்தி செல்வார் என்கிறாரே ?

தனக்கு  தமது மகனே தனது சமூகபணியை  தலைமை ஏற்று வழிநடத்தி செல்வார் என்கிறாரே ? பிறகு தமது மகன் முக. ஸ்டாலின் தனது சமூகபணியை தலைமை ஏற்று வழிநடத்தி செல்வார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

தமிழ் தாமரை டால்க்

மடத்தில்தான் தனக்கு பிறகு யார் என அறிவிப்பார்கள் தி.மு.க என்பது மடம் இல்லை ஒருகோடி மக்கள் உறுப்பினர்களாக இருக்கும் ஜனநாயக மக்கள் இயக்கம் என்று கூறியவருக்கு. இப்போது மடமாக தோன்றிவிட்டதோ என்னவோ தனக்கு பிறகு யார் என்பதை அறிவித்து விட்டார்.

ஜனநாயக இயக்கம்ன்னா குப்பன், சுப்பன்கள் கூட தலைவராகலாம் , ஆனால் இங்கே அரசனே என்றாலும் தலையாட்டிகளாக தான் இருக்க முடியும். அறிஞர் அண்ணா கட்டிக்காத்த ஒரு இயக்கத்தை தனது குடும்ப சொத்தாக்க எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன், வைகோ உள்ளிட்ட எத்தனையோ சீரும் காளைகள் விரட்டப்பட்டன . இப்போது எஞ்சி இருப்பது என்ன என்பது அனைவரும் அறிந்ததே. எனவே அன்று போட்ட திட்டத்துக்கான அறுவடையை இன்று செய்ய போகிறார் அவ்வளவுதான்

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.