நடனமாது தந்த படிப்பினை

 ஒருநாள் கேத்ரி மன்னரின் அரச சபையில் நடனமாது ஒருத்தியின் சங்கீத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அதில் கலந்து கொள்ளுமாறு விவேகானந்தரை அழைத்தார் மன்னன் அதற்கு அவர்,தாம் ஒரு துறவி இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கில்லை என்று கூரிவிட்டார் .இந்தச் செய்தி எப்படியோ அந்த நடன மாதிற்கு எட்டியது

 

.ஒரு மகான் என்று பிரபலமடைந்த விவேகானந்தார் ,தமது சங்கீத நிகழ்ச்சிக்கு வர மறுத்ததைக் கேள்விப்பட்ட அந்தப் பெண் மிகுந்த வேதனைக்கு உள்ளானாள் .அவள் செய்வதற்கு எதுவுமில்லை. இருப்பினும் தனது மனவேதனையை விவேகானந்தரிடம் எப்படியாவது தெரிவிக்க வேண்டும் என்று மட்டும் உறுதி செய்து கொண்டாள் .

சங்கீத நிகழ்ச்சி தொடங்கியது .அவள் பாடியது சூர்தாசரின் ஓர் அருமையான பாடல் :

பிரபு எந்தன் குறைகளை மனதிற்கொள்ளதே
சமபாவனை உனது பண்பல்லவா ?-நீ
திருவுளம் கொண்டால் என்னைக் கரை சேர்ப்பாய் !
வழிபாடும் சிலையாய் எழுந்தருளுவதும்
கத்தியாக உயிரை வகைத்து மாய்ப்பதும்
ஒரே இரும்பு என்பதே உண்மை;
பரிசமணியால் தொட்டால் இரண்டும்
ஒருபோல் பொன்னாக ஆவதும் உண்மை .
பரிசமணியின் மனத்தில் வேற்றுமை உணர்வு தகுமா ,
அது அழகா ?…….

அருகிலுள்ள அறையில் தான் விவேகானந்தரின் தங்கி இருந்தார் .இந்த பாடலின் ஆழ்ந்த கருத்து அவரைச் சிந்தனையில் ஆழ்த்தியது .

'இது தான் என் துறவு நிலையா ? நான் ஒரு துறவி வேற்றுமை காணும் மனம் என்னிடம் இருப்பது தகுமா? எங்கும் இருப்பது இறைவன் என்றால் , அந்த அனுபூதி எங்கும் இருப்பது உண்மை என்றால் நான் யாரையும் ஒதுக்கக்கூடாது .'-இத்தகைய முடிவுக்கு வந்த விவேகனந்தர் உடனடியாகச் சென்று சிங்கீத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...