வருமான வரித் துறையினரின் நடவடிக்கை கீழ்த்தரமானது

 வருமான வரித் துறையினரின்  நடவடிக்கை கீழ்த்தரமானது வருமான வரித் துறையினரின்  நடவடிக்கை கீழ்த்தரமானது. பா.ஜ.க ,, தலைவர்களிடையே குழப்பம் உண்டாக்க மத்திய அரசு இப்படி செய்கிறது என்று பா.ஜ.க , தலைவர் நிதின் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார் .

கட்காரிக்கு சொந்தமான புர்திநிறுவனத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து கட்காரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டனர்.

இந்நிலையில், இதுகுறித்து பா.ஜ.க, தலைவர் கட்காரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; இந்தசோதனை அரசியல் ரீதியாக என்னை மிரட்டுவதற்கும், என்னை மனவேதனை அடையசெய்வதற்கும் நடத்தப்பட்டது. இதை போன்ற செயல்களால் தேசத்திற்கு நான் ஆற்றக் கூடிய பணிகளிலிருந்து திசை திருப்பிவிடமுடியாது. 2வது முறையாக தலைவராக தேர்வுசெய்யப்பட உள்ள நிலையில், வருமான வரித் துறையினரின் இந்த நடவடிக்கை கீழ்த்தரமானது. பா.ஜ.க, தலைவர்களிடையே குழப்பம் உண்டாக்க மத்திய அரசு இப்படி செய்கிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...