ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரசின் சிந்தனை சிவிர் கூட்டத்தில்பேசிய மத்திய உள்துறை மந்த்ரி சுஷில் குமார்ஷிண்டே, பாஜக., ஆர்எஸ்எஸ் ஆகியவை தீவிரவாத பயிற்சி_முகாம்களை நடத்துவதாக உண்மைக்கு புறம்பான கருத்தை கூறியிருந்தார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சரின் கருத்துக்கு கண்டனம்தெரிவித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு நாளை நாடுதழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. இது பற்றிய அறிவிப்பை அந்த அமைப்பின் அகிலபாரத பிரசார் பிரமுக் மன்மோகன் வைத்யா வெளியிட்டார். சென்னை உள்ளிட்ட_இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெறும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.