திருவண்ணாமலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா அடுத்த மாதம் 12ந் தேதி தொடங்குகிறது. பாத்து நாள் நடைபெறும் இந்த திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் குவிவார்கள், இதையடுத்து கோவிலில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
கோவிலில் பாதுகாப்பை பலபடுத்த புதிய நவீனரக கண்காணிப்பு கேமராக்கள் வாங்க முடிவு செய்யப்பட் டுள்ளது, மேலும் ரூ.2.5 லட்சம் மதிப்புடைய அதிநவீன மெட்டல் டிடெக்டர்கள் வாங்கப்பட்டுள்ளன
இதன் வழி யாக செல்லும் பக்தர்கள் உடல் முழுவதும் சோதனை செய்யப்படும். யாராவது உலோகங்கள், ஆயுதங்கள் உடலில் மறைத்து கொண்டு சென்றால் மெட்டல்டிடெக்டர் உடனே சத்தம் எழுப்பும். இவை அம்மனி அம்மன் கோபுரம், ராஜகோபுர வாசல் களில் வைக்க படுகின்றன.
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.