திருவண்ணாமலையில் அதிநவீன மெட்டல் டிடெக்டர் பாதுகாப்பு

திருவண்ணாமலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா அடுத்த மாதம் 12ந் தேதி தொடங்குகிறது. பாத்து நாள் நடைபெறும் இந்த திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் குவிவார்கள், இதையடுத்து கோவிலில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

கோவிலில் பாதுகாப்பை பலபடுத்த புதிய நவீனரக கண்காணிப்பு கேமராக்கள் வாங்க முடிவு செய்யப்பட் டுள்ளது, மேலும் ரூ.2.5 லட்சம் மதிப்புடைய அதிநவீன மெட்டல் டிடெக்டர்கள் வாங்கப்பட்டுள்ளன
இதன் வழி யாக செல்லும் பக்தர்கள்  உடல் முழுவதும் சோதனை செய்யப்படும். யாராவது உலோகங்கள், ஆயுதங்கள் உடலில் மறைத்து கொண்டு சென்றால் மெட்டல்டிடெக்டர் உடனே சத்தம் எழுப்பும். இவை அம்மனி அம்மன் கோபுரம், ராஜகோபுர வாசல் களில் வைக்க படுகின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...