சிபிஐ அமைப்பு நேர்மையாக செயல்படாததால் தான் மத்திய அரசு தப்பி பிழைக்கிறது

சிபிஐ அமைப்பு நேர்மையாக செயல்படாததால் தான் மத்திய அரசு தப்பி பிழைக்கிறது சிபிஐ அமைப்பு நேர்மையாக செயல்படாததால் தான் மத்திய அரசு தப்பி பிழைத்துக் கொண்டிருக்கிறது என மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண்ஜேட்லி குற்றம் சாட்டினார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது;

மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு (யுபிஏ) தொடர்ந்து பதவியில் நீடிக்கிறது என்றால் அதற்க்கு புலனாய்வு அமைப்பான சிபிஐ-யின் நேர்மையற்ற செயல்பாடுகள் தான் காரணம். நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் வாக்கெடுப்பு நடைபெறும் போதும் அதை சிபிஐ வெகுநேர்த்தியாக அரசுக்கு சாதகமாக மாற்றிவிடுகிறது.

பகுஜன் சமாஜ் , சமாஜவாதி போன்ற கட்சிகள் நேரத்திற்க்கு ஏற்ப தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும்படி சி.பி.ஐ செய்துவிடுகிறது.

அரசின் பிடியில் இருந்து சி.பி.ஐ-யை பகுதியளவாவது விடுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. லோக்பால் மசோதா நிறைவேற்றுவதில் பெருமளவுசர்ச்சை ஏற்படக்காரணமே அரசின் பிடியிலிருந்து சி.பி.ஐ-யை எந்த விதம் விடுவிப்பது என்பதில் தான் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...