ஸ்பெக்ட்ரம் சுப்ரமணிய சுவாமியின் புகார் மனு ஏற்கத்தக்கதே

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவுக்கு எதிராக சுப்ரமணிய சுவாமியின் புகார் மனு ஏற்கத்தக்கதே என்று மத்திய புலனாய்வுக் கழக சிறப்பு நீதிபதி பிரதீப் சத்தா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அலைக்ற்றை ஊழல் வழக்கில் முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவிற்கு எதிராக தன்னை அரசு வழக்குரைஞராக நியமிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கோரியிருந்தார் , இந்த மனு இன்று விசாரணைக்காக வந்தது.

இதில் கருத்து தெரிவித்த நீதிபதி பிரதீப் சத்தா இவ்வழக்கில் சுவாமியின் மனு விசாரணைக்கு தக்கதே என கருத்து தெரிவித்தார் .

ஆனால் ஒரே நேரத்தில் புகார் கொடுப்பவராகவும் , அரசுதரப்பு வழக்குரைஞராகவும் இருக்க முடியாது என நீதிபதி பிரதீப் சத்தா கூறினார்.

இதற்க்கு பதிலளித்த சுப்ரமணியன்சுவாமி, நான் இரண்டு பணியை கேட்கவில்லை. புகார்தாரராக-எனது தரப்பை முன்மொழிவேன், பிறகு இந்த ஊழலில் குற்ற்ம் சுமத்தபட்டவர்க்கு எதிராக பொது வழக்குரைஞராக செயல்பட்டு நீதிமன்றத்திற்கு உதவுவேன்” என தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...