ஸ்பெக்ட்ரம் சுப்ரமணிய சுவாமியின் புகார் மனு ஏற்கத்தக்கதே

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவுக்கு எதிராக சுப்ரமணிய சுவாமியின் புகார் மனு ஏற்கத்தக்கதே என்று மத்திய புலனாய்வுக் கழக சிறப்பு நீதிபதி பிரதீப் சத்தா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அலைக்ற்றை ஊழல் வழக்கில் முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவிற்கு எதிராக தன்னை அரசு வழக்குரைஞராக நியமிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கோரியிருந்தார் , இந்த மனு இன்று விசாரணைக்காக வந்தது.

இதில் கருத்து தெரிவித்த நீதிபதி பிரதீப் சத்தா இவ்வழக்கில் சுவாமியின் மனு விசாரணைக்கு தக்கதே என கருத்து தெரிவித்தார் .

ஆனால் ஒரே நேரத்தில் புகார் கொடுப்பவராகவும் , அரசுதரப்பு வழக்குரைஞராகவும் இருக்க முடியாது என நீதிபதி பிரதீப் சத்தா கூறினார்.

இதற்க்கு பதிலளித்த சுப்ரமணியன்சுவாமி, நான் இரண்டு பணியை கேட்கவில்லை. புகார்தாரராக-எனது தரப்பை முன்மொழிவேன், பிறகு இந்த ஊழலில் குற்ற்ம் சுமத்தபட்டவர்க்கு எதிராக பொது வழக்குரைஞராக செயல்பட்டு நீதிமன்றத்திற்கு உதவுவேன்” என தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...