தூக்கிலிட பட்ட அப்சல் குரு க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய ஜிகாத்குழு இஸ்லாபாத்தில் கூட்டத்தை நடத்தியது . இதில் பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர் இ தொய்பா, அல் பத்ர் முகாகிதீன், ஜெய்ஷ் இ முகமது, ஐக்கிய ஜிகாத் கவுன்சில் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில்_பங்கேற்றவர்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கலை எழுப்பினர். அத்துடன் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்குவது மற்றும் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் புனிதப்போரை வலுப்படுத்துவது என்றும் சபதம் செய்துள்ளனர் .
பயங்கர வாதிகளின் மாநாட்டை பகிரங்கமாக நடத்தும அளவுக்கு பாகிஸ்தான்
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.