அருண் ஜெட்லியின் அரசியல் நடவடிக்கைகளை உளவு பார்க்க முயன்ற சதி முறியடிப்பு

 அருண் ஜெட்லியின் அரசியல் நடவடிக்கைகளை உளவு பார்க்க முயன்ற சதி முறியடிப்பு பாராளுமன்ற மேல்சபை எதிர்க் கட்சி தலைவர் அருண் ஜெட்லியின் அரசியல் நடவடிக்கைகளை உளவு பார்க்க அவரது செல்போன் தொடர்புகள் குறித்த பட்டியலை சேகரிக்கமுயன்ற டெல்லி போலீஸ்காரர் அர்விந்த் தபாஸ்(32) சரியான நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் மிகப்பெரிய சதி செயல் முறியடிக்க பட்டுள்ளது.

டெல்லி காவல் துறை உதவி கமிஷனர் ஒருவரின் இமெயில் மூலமாக அருன் ஜெட்லியின் செல்போன் உரை யாடல்கள் குறித்த பட்டியலை தனியார் செல்போன் நிறுவனமான ஏர்டெல்லிடம் இருந்து இவர் சேகரிக்க முயன்றுள்ளார்.

பொதுவாக தொலைதொடர்பு நிறுவனங்கள் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் அவர்களது தேவைக்கு ஏற்ப்ப தகவல்களை பகிர்ந்து கொள்வது வழக்கம். இருப்பினும் மேல்சபை எதிர்க் கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தில் உள்ள அருண் ஜெட்லியின் விவரங்களை தருவதில் தயக்கம் காட்டியுள்ளது. மேலும் சந்தேகம் அடைந்த அந்த நிறுவனம் காவல்துறை உயர்மட்டத்தில் இதுகுறித்து விசாரித்த பொழுது மிகபெரிய சதி வெளியாகியுள்ளது .

இதனையடுத்து, போலீஸ்காரர் அர்விந்த் தபாஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். இருப்பினும் இதில் அர்விந்த் தபாஸ் பலிகிடா ஆக்கப்பட்டுள்ளார , இதில் உயர் அதிகாரிகளுக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகிக்க படுகிறது .

இப்படிதான் 2005 ம் ஆண்டு அமர் சிங்கின் தொலைபேசி உரையாடலை திருட்டு தனமாக பதிவு செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை செய்தவர்கள் தனியார் துப்பு அறியும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இதில் ஒருசில அரசியல் வாதிகளுக்கு தொடர்பிருந்ததும் தெரிய வந்தது குறிப்பிடதக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...