உளவுத்துறை எச்சரித்தும் ஆந்திர அரசு கண்டுகொள்ளவில்லை

உளவுத்துறை எச்சரித்தும் ஆந்திர அரசு கண்டுகொள்ளவில்லை ஹைதரபாத் குண்டு வெடிப்பு குறித்த விவாதம் நடத்தப்படும்விதமே சரியில்லை. பாராளுமன்றத்தில் ஷிண்டே தாக்கல்செய்த அறிக்கையில் அரசாங்கத்தின் உருப்படியான நடவடிக்கை எதுவுமே இல்லை என்று வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; இது ஒரு தனிப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் அல்ல. நாட்டின் உறுதிநிலையை சீர்குலைக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு பயிற்சிகொடுத்து பணம்கொடுத்து ஊக்குவித்து வருகிறது ஒருநாடு. நமது அண்டை நாடு_ஒன்றே தீவிரவாதத்தை தூண்டி வருகிறது.

குண்டு வெடிப்பு நடக்கும் என உளவு துறை தந்த தகவலை ஆந்திர மாநிலத்துக்கு மத்தியஅரசு தெரிவித்துள்ளது. பெங்களூர், ஹைதரபாத், கோவை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த தாக்குதல் நடக்கலாம் என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. தகவல் தந்தும் ஆந்திர அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் அரசு அலட்சியத்துடன் நடந்து கொள்கிறது . உளவுத் துறை தகவல் காவல் துறைக்கு வந்திருக்கலாம், தமக்குவரவில்லை என்கிறார் முதல்வர்.
என்று பேசினார் வெங்கையா நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...