மதம் என்பது

 மதம் என்பது பொருளற்ற வெறும் சொற்களின் தொகுதி; மதம் என்பது வெறும் கொள்கைகளின் அமைப்பு; மதம் என்பது ஏதோ சிறிது அறிவால் ஒன்றை ஒன்றை ஒப்புக்கொள்வதோ மறுப்பதோ மட்டுமே; மதம் என்பது தங்கள் ப்ரோகிதர்கள் கூறுகின்ற சில வார்த்தைகளின் நம்பிக்கை வைப்பதே; மதம் என்பது தங்கள் முன்னோர் நம்பிய ஏதோ

ஒன்று; தேசியமானவை என்னும் காரனத்தால் தாம் பற்றி நிற்கும் ஒரு வகையான மூடக் கொள்கைகளும் கருத்துக்களுமே மதம் என்றெல்லாம் உள்ள பிதற்றலுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும். இவை அனைத்தும் கடந்து , மெல்ல மெல்ல ஒளியை நோக்கி செல்கின்ற மாபெரும் ஓர் உயிராக மனித இனத்தை காண வேண்டும். கடவுள் என்னும் வியப்புக்குரிய மெய் பொருளை நாடி மெல்ல முதிர்ந்து வரும் ஓர் ஆச்சரியமான செடி என்று மனித இனத்தை கொள்ள வேண்டும்.அதற்கான ஆரம்ப முயற்சிகளும் முன்னேற்றங்களும் எப்போதும் சடப்பொருள் வாயிலாக, சடங்குகள் வாயிலாகத்தான் நடைபெறும். அதை நாம் மாற்ற முடியாது.

மனித சமுதாயத்திலிருந்து மதத்தை எடுத்துவிடுங்கள் . என்ன மிஞ்சும்? மிருகங்கள் நிறைந்த காடுதான் ….. இந்த மிருக மனிதனைத் தெய்வமாக்கப் போவதும் மதம்தான் .

நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்

–சுவாமி விவேகானந்தா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...